90வது புறுதாக் கந்தூரி அறிவித்தல்.
அன்புடையீர் அஸ்ஸாமு அலைக்கும் !
புறுதாக் கந்தூரி அறிவித்தல்.
வழமைபோல் துல்ஹஜ் பிறை 20ல் மீயல்லையின் 90வது புறுதாக் கந்தூரியை நடாத்ததுவதற்கு 30.10.2010 ம் திகதி பள்ளி நிர்வாகக் குழு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1. நடைபெறும் திகதி 27,28 நவம்பர் 2010
2. வசூல் - 600ரூபா ஒரு குடும்பம்
3. கிடுகு போடுவதில் ஏற்படும் தாமதங்கள் பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு ஊர் பெண்களுக்கு மாத்திரம் கிடுகு இலவசமாக வழங்கப்படும்
4. 2ஆள் கிடுகு ஒன்று 200ரூபா வீதம் விற்பனை செய்யப்படும்
தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தயவு செய்து கீழ்வரும் கந்தூரி உறுப்பினர்களிடம் முன் வைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
1. எம். எஸ். எம். பர்ஸாத், தலைவர்
2. எம். என். எம். சஹ்ரி, செயலாளர்
3. எம். எஸ். எம். இர்ஷாத், தனாதிகாரி
இவ்வருடமும் எவ்விதப்பிரச்சினைகளுமின்றி மிகவும் சிறப்பான முறையில் கந்தூரியை நடாத்தி முடிவதற்கு ஊர் ஜமாத்தினர் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.
நன்றி
இப்படிக்கு
செயலாளர்